முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இயற்கை மருத்துவர்

 ☘️இயற்கை மருத்துவர்🌴* *☘️கொத்தவரங்காய்* *நரம்பு மண்டல மருத்துவர்* *🌴நுரையீரலுக் கென்றே இயற்கையில்* *படைக்கப்பட்ட காய் ஆகும்* *☘️இதை யாரும் அதிகம் வாங்கி* *சாப்பிட மாட்டார்கள்* *⭕பத்து ரூபாய்க்கு பை நிறைய* *கிடைக்கும்* *☘️கொத்தவரங்காய்* *ஒருவருக்கு* *குறைந்தபட்சம்* *கால் கிலோ வாங்கி* *நாரெடுத்துவிட்டு* *சிறு பொடியாக வெட்டி* *சிறிது மிளகுத் தூள் போட்டு* *கொதிக்கவைத்து* *நீரை அருந்திவிட்டு* *காயை சாப்பிட்டுவிட வேண்டும்* *☘️தொடர்ந்து* *சுமார் ஒரு வாரம்* *சாப்பிட்டால்* *நுரையீரல் காற்று* *தாராளமாக உள்வாங்கி* *மூச்சுத் திணறல்* *என்ற பேச்சுக்கே* *இடமில்லாமல் போகும்.* *இது நோய் எதிர்ப்பு சக்தியை* *அதிகரிக்கும் வல்லமை பெற்று* *இருக்கிறது* *இது உடலில் சர்க்கரையின்* *அளவை* *சமபடுத்துகிறது* *இது மூட்டு வலியை* *சரி செய்கிறது* *இது அஜீரண கோளாறுகளை* *சரி செய்கிறது* *இரத்தத்தில் உள்ள கொழுப்பை* *குறைக்கிறது* *சிவப்பணுக்களின்* *எண்ணிக்கையை* *அதிகரிக்கிறது* *இதய நோய் வராமல் தடுக்கிறது* *நல்ல வலி நிவாரணி* *மற்றும் கிருமி நாசினி* *இரத்த அழுத்தத்தை குறைக்கிறது* *இரத்த சோகைக்கு நல்ல மருந்து* *சர்க்கரை...
சமீபத்திய இடுகைகள்

உடல் உஸ்னதை போக்கும் குறிப்புகள்

  உஷ்ணத்திற்கு ...... சுக்கு  கிராம்பு  ஏஏலஅரிச  மிளகு  இலவங்கப்பட்டை  வால்மிளகு  கருஞ்சீரகம்‌  சாதிக்காய்‌  வகைக்குப்‌ பலம்‌ 2  பரங்கிப்பட்டை. பலம்‌ 3  உஷ்ணத்திற்கு ...... சுக்கு  கிராம்பு  ஏஏலஅரிச  மிளகு  இலவங்கப்பட்டை  வால்மிளகு  கருஞ்சீரகம்‌  சாதிக்காய்‌  வகைக்குப்‌ பலம்‌ 2  பரங்கிப்பட்டை. பலம்‌ 3  இவைகளைச்‌ சூரணித்துத்‌ தேன்‌, நெய்யிற்‌ கொள்ளவும்‌......  உஷ்ணத்திற்கு – இயற்கை மருந்து:  பயன்படுத்தவேண்டிய பொருட்கள்: (இவை அனைத்தும் சிறிதளவு – பொதுவாக 1/2 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளப்படும்) 1. சுக்கு – உலர்ந்த இஞ்சி: திசை வலி, மூச்சுத்தடுப்பு நிவர்த்தி 2. கிராம்பு – நோய் எதிர்ப்பு சக்தி உயர்த்தும் 3. ஏலக்காய் (ஏஏலஅரிச) – ஜீரணத்திற்கு உதவும் 4. மிளகு – உடலில் உள்ள சேறும் இரசத்தையும் குறைக்கும் 5. இலவங்கப்பட்டை – உடலுக்கு வெப்பம் தரும், ஜீரண சக்தி அதிகரிக்கும் 6. வால்மிளகு – சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஜுரம் குறைக்கும் 7. கருஞ்சீரகம் – ஜீரணத்தை மேம்படுத்தும், வெப்பம் தரும் 8. ...

அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்!

 அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்..... சமையலின் சுவைக்காக பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அனால் இது பலருக்கும் தெரியாது. இந்த விதை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் இதன் மருத்துவ நன்மைகளுக்காக உலகில் பல இடங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீங்கள் அன்றாடம் சமைக்கும் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல நன்மை கிடைக்கும்.  கருஞ்சீரக மருத்துவ நன்மைகள் அழற்சியை குறைக்க உதவும் - கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் உள்ளது. இது உங்களுக்கு அழற்சி இருந்தால் அதற்கு நிவாரணம் கொடுக்க உதவும். அழற்சி இருப்பவர்கள் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் அது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். கல்லீரலை பாதுகாக்க உதவும் - உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். கல்லீரல் இல்லை என்றால் நமது உடலில் எந்த செய்றபாடும் சீராக நடக்காது. இது நச்சுகளை அகற்றுவது, மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்வது மற்றும் ஊட்டச்சத்துகளை செயலாக்குவது ப...

உப்பை குறைத்து பாருங்கள்

*உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா.....* காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியபாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு    உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூ...

உழுந்தங் கஞ்சி செய்வது எப்படி...

 உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி .... Place it anywhere in the page body. You can find more info here. தேவையான பொருட்கள்:::: உளுந்து - 1 கப் தேங்காய் பால் - 1 கப் சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 2 டீஸ்பூன் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் செய்முறை:::: உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.  இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி  போன்றவற்றை கலக்கவும்.  இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.  தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....

எந்த நோய்க்கு என்ன கீரை சாப்பிடலாம்.....

 எந்த நோய்க்கு என்ன கீரை சாப்பிடலாம்...... பசியின்மையை போக்கும் அகத்திக் கீரை மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளைக் கீரை தோல் நோய்களை தீர்க்கும் அரை கீரை உயர் இரத்தஅழுத்தத்தை குறைக்கும் பருப்புக் கீரை சிறுநீர் பிரச்சனையை போக்கிடும் சிறு கீரை எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது முருங்கைக் கீரை ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளை கீரை இரத்த சோகைக்கு தீர்வு தரும் பசலை கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்தது வெந்தயக் கீரை மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி கீரை பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்கண்ணி கீரை மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை ஞாபகமறதி போக்கும் வல்லாரை கீரை #healthtips #health365

சாபிடத்தும் கண்டிப்பா இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்...!

 சாப்பிட்டதும் கண்டிப்பாக இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்..! 1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.   Place it anywhere in the page body. You can find more info here. 2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.   3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.   4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.   5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும். 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };   6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ...