முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இயற்கை மருத்துவர்

 ☘️இயற்கை மருத்துவர்🌴*


*☘️கொத்தவரங்காய்*


*நரம்பு மண்டல மருத்துவர்*


*🌴நுரையீரலுக் கென்றே இயற்கையில்*


*படைக்கப்பட்ட காய் ஆகும்*


*☘️இதை யாரும் அதிகம் வாங்கி*


*சாப்பிட மாட்டார்கள்*


*⭕பத்து ரூபாய்க்கு பை நிறைய*


*கிடைக்கும்*


*☘️கொத்தவரங்காய்*


*ஒருவருக்கு* *குறைந்தபட்சம்*


*கால் கிலோ வாங்கி*


*நாரெடுத்துவிட்டு*


*சிறு பொடியாக வெட்டி*


*சிறிது மிளகுத் தூள் போட்டு*


*கொதிக்கவைத்து*


*நீரை அருந்திவிட்டு*


*காயை சாப்பிட்டுவிட வேண்டும்*


*☘️தொடர்ந்து*


*சுமார் ஒரு வாரம்*


*சாப்பிட்டால்*


*நுரையீரல் காற்று*


*தாராளமாக உள்வாங்கி*


*மூச்சுத் திணறல்*


*என்ற பேச்சுக்கே*


*இடமில்லாமல் போகும்.*


*இது நோய் எதிர்ப்பு சக்தியை*


*அதிகரிக்கும் வல்லமை பெற்று*


*இருக்கிறது*


*இது உடலில் சர்க்கரையின்*


*அளவை* *சமபடுத்துகிறது*


*இது மூட்டு வலியை*


*சரி செய்கிறது*


*இது அஜீரண கோளாறுகளை*


*சரி செய்கிறது*


*இரத்தத்தில் உள்ள கொழுப்பை*


*குறைக்கிறது*


*சிவப்பணுக்களின்* *எண்ணிக்கையை*


*அதிகரிக்கிறது*


*இதய நோய் வராமல் தடுக்கிறது*


*நல்ல வலி நிவாரணி*


*மற்றும் கிருமி நாசினி*


*இரத்த அழுத்தத்தை குறைக்கிறது*


*இரத்த சோகைக்கு நல்ல மருந்து*


*சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது*


*குழந்தையின் எழும்பு*


*மற்றும்*


*முதுகு தண்டு வளர்ச்சிக்கு நல்லது*


*நரம்பு மண்டலத்தை சீராக இயக்க வைக்கிறது*


*ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது*


*என்றும்*


*கொத்தவரங்காயில்*


*என்ன சத்துக்கள் இருக்கின்றன*


*விட்டமீன் கே* *இருக்கிறதாம்*


*போலிக் ஆசிட்* *இருக்கிறதாம்*


*நார் சத்து அதிகமாக இருக்கிறதாம்*


*(நீரில் கரையும் நார்ச்சத்து*


*மற்றும்*


*நீரில் கரையாத நார்ச்சத்து)*


*இரும்பு சத்து இருக்கிறதாம்*


*கால்சியம்* *இருக்கிறதாம்*


*மற்றும்*


*உடலில் சர்க்கரையின்* *அளவை*


*கட்டுபடுத்த உதவும்*


*கிளைக்கோநியூட்டிரியன்ட்*


*இதில் உள்ளதாம்*.


*சுண்ணாம்பு சத்து* *இதில்*


*உள்ளதாம்.*


*ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதாம்*


*புரதச்சத்து உள்ளதாம்.*


*இதற்கு மேல் என்ன*


*வேண்டும்*


*கொத்தவரங்காய் சிறந்த மருந்து*


*என்பதை உறுதி* *செய்ய*


*இந்தியாவில் ராஜஸ்தான்* *மாநிலத்தில்*


*இருந்து* *வெளிநாடுகளுக்கு* *அதிகம்*


*ஏற்றுமதி செய்யப்படும்*


*பொக்கிஷம் இது.*


*இயற்கையோடு இணைந்திருப்போம்* 


படித்து பகிர்ந்து


#health #fblifestyle #HealthTipsTamil #உணவேமருந்து #பனங்கற்கண்டு #Health365






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உழுந்தங் கஞ்சி செய்வது எப்படி...

 உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி .... Place it anywhere in the page body. You can find more info here. தேவையான பொருட்கள்:::: உளுந்து - 1 கப் தேங்காய் பால் - 1 கப் சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 2 டீஸ்பூன் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் செய்முறை:::: உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.  இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி  போன்றவற்றை கலக்கவும்.  இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.  தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....

உப்பை குறைத்து பாருங்கள்

*உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா.....* காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியபாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு    உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூ...

🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿

  🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿🔥 இன்று எத்தனை பேர் “வயிறு வலி, வாயு பிரச்சனை, நெஞ்செரிச்சல்” என்று கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? 😣 மருந்துகள் குடித்து ஓரிரு நாள் நிம்மதி கிடைத்தாலும், பின்னர் மீண்டும் அதே பிரச்சனை திரும்பி வருகிறது! ஆனால் அதற்கான சிறந்த தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது! 💚 --- ✨ சீரகம் + ஓமம் + இஞ்சி — மூன்று மூலிகைகளின் அற்புத சக்தி! 🥄 சீரகம் (Jeeragam) – வாயு நீக்கி, வயிற்று சூட்டை குறைக்கும் 🌿 ஓமம் (Omam) – செரிமானத்தை மேம்படுத்தும் 🫚 இஞ்சி (Inji) – அல்சர், வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் குறைக்கும் --- 💧 எளிய தயாரிப்பு முறை: 1️⃣ ஒரு கப் (150 ml) தண்ணீரில் 2️⃣ 1/2 ஸ்பூன் சீரகம் + 1/2 ஸ்பூன் ஓமம் + சிறிய இஞ்சித் துண்டு சேர்க்கவும் 3️⃣ 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும் 4️⃣ வடிகட்டி வெந்நீராக குடிக்கவும் ☕ --- 🌞 காலை வெறும் வயிற்றில் குடித்தால்: ✅ நெஞ்செரிச்சல் தணியும் ✅ அல்சர் பிரச்சனை குறையும் ✅ வாயு வெளியேறி வயிறு லேசாகும் ✅ செரிமானம் சீராகும் இது மருந்து அ...