முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாபிடத்தும் கண்டிப்பா இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்...!

 சாப்பிட்டதும் கண்டிப்பாக இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்..!


1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.



  Place it anywhere in the page body. You can find more info here.


2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.


 


3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.


 


4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.


 


5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

 


6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.


பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.


இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.


7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம்,


சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.


8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.


9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.


#Healthtips

#Health365

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உழுந்தங் கஞ்சி செய்வது எப்படி...

 உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி .... Place it anywhere in the page body. You can find more info here. தேவையான பொருட்கள்:::: உளுந்து - 1 கப் தேங்காய் பால் - 1 கப் சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 2 டீஸ்பூன் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் செய்முறை:::: உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.  இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி  போன்றவற்றை கலக்கவும்.  இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.  தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....

உப்பை குறைத்து பாருங்கள்

*உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா.....* காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியபாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு    உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூ...

🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿

  🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿🔥 இன்று எத்தனை பேர் “வயிறு வலி, வாயு பிரச்சனை, நெஞ்செரிச்சல்” என்று கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? 😣 மருந்துகள் குடித்து ஓரிரு நாள் நிம்மதி கிடைத்தாலும், பின்னர் மீண்டும் அதே பிரச்சனை திரும்பி வருகிறது! ஆனால் அதற்கான சிறந்த தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது! 💚 --- ✨ சீரகம் + ஓமம் + இஞ்சி — மூன்று மூலிகைகளின் அற்புத சக்தி! 🥄 சீரகம் (Jeeragam) – வாயு நீக்கி, வயிற்று சூட்டை குறைக்கும் 🌿 ஓமம் (Omam) – செரிமானத்தை மேம்படுத்தும் 🫚 இஞ்சி (Inji) – அல்சர், வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் குறைக்கும் --- 💧 எளிய தயாரிப்பு முறை: 1️⃣ ஒரு கப் (150 ml) தண்ணீரில் 2️⃣ 1/2 ஸ்பூன் சீரகம் + 1/2 ஸ்பூன் ஓமம் + சிறிய இஞ்சித் துண்டு சேர்க்கவும் 3️⃣ 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும் 4️⃣ வடிகட்டி வெந்நீராக குடிக்கவும் ☕ --- 🌞 காலை வெறும் வயிற்றில் குடித்தால்: ✅ நெஞ்செரிச்சல் தணியும் ✅ அல்சர் பிரச்சனை குறையும் ✅ வாயு வெளியேறி வயிறு லேசாகும் ✅ செரிமானம் சீராகும் இது மருந்து அ...