முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்!

 அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்.....


சமையலின் சுவைக்காக பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அனால் இது பலருக்கும் தெரியாது. இந்த விதை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.








இதன் பின்னர் இதன் மருத்துவ நன்மைகளுக்காக உலகில் பல இடங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.


இதனால் நீங்கள் அன்றாடம் சமைக்கும் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல நன்மை கிடைக்கும்.


 கருஞ்சீரக மருத்துவ நன்மைகள்

அழற்சியை குறைக்க உதவும் - கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் உள்ளது. இது உங்களுக்கு அழற்சி இருந்தால் அதற்கு நிவாரணம் கொடுக்க உதவும். அழற்சி இருப்பவர்கள் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் அது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும்.


கல்லீரலை பாதுகாக்க உதவும் - உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். கல்லீரல் இல்லை என்றால் நமது உடலில் எந்த செய்றபாடும் சீராக நடக்காது.


இது நச்சுகளை அகற்றுவது, மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்வது மற்றும் ஊட்டச்சத்துகளை செயலாக்குவது போன்ற பல்வேறு முக்கியமான தொழில்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளது.


எனவே இந்த கல்லீரலை பாதுகாப்பது மிகவும் நன்மை தரும். அதற்கு இந்த கருஞ்சீரகம் மிகவுசம் உதவியாக இருக்கும்.


 நீரிழிவு நோயை தடுக்கும் - இந்த சிறிய விதைகள் திடீரென இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கின்றன. இதனால் நீரிழிவு நோய் முற்றுவது தடைபடும்.


கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வது நம்முடைய உடல் கொழுப்பின் அளவையும் குறைக்க உதவும்.


நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு காலையும் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் கலந்த தண்ணீரைக் குடிக்கலாம்.


 புற்றுநோயை தடுக்கும் - கருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கவும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராக போராடவும் உதவும்.


இது கணைய, நுரையீரல், கருப்பை வாய், புரோஸ்டேட், தோல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.


#lifestyle

#healthtips

#Health365

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உழுந்தங் கஞ்சி செய்வது எப்படி...

 உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி .... Place it anywhere in the page body. You can find more info here. தேவையான பொருட்கள்:::: உளுந்து - 1 கப் தேங்காய் பால் - 1 கப் சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 2 டீஸ்பூன் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் செய்முறை:::: உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.  இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி  போன்றவற்றை கலக்கவும்.  இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.  தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....

உப்பை குறைத்து பாருங்கள்

*உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா.....* காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியபாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு    உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூ...

🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿

  🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿🔥 இன்று எத்தனை பேர் “வயிறு வலி, வாயு பிரச்சனை, நெஞ்செரிச்சல்” என்று கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? 😣 மருந்துகள் குடித்து ஓரிரு நாள் நிம்மதி கிடைத்தாலும், பின்னர் மீண்டும் அதே பிரச்சனை திரும்பி வருகிறது! ஆனால் அதற்கான சிறந்த தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது! 💚 --- ✨ சீரகம் + ஓமம் + இஞ்சி — மூன்று மூலிகைகளின் அற்புத சக்தி! 🥄 சீரகம் (Jeeragam) – வாயு நீக்கி, வயிற்று சூட்டை குறைக்கும் 🌿 ஓமம் (Omam) – செரிமானத்தை மேம்படுத்தும் 🫚 இஞ்சி (Inji) – அல்சர், வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் குறைக்கும் --- 💧 எளிய தயாரிப்பு முறை: 1️⃣ ஒரு கப் (150 ml) தண்ணீரில் 2️⃣ 1/2 ஸ்பூன் சீரகம் + 1/2 ஸ்பூன் ஓமம் + சிறிய இஞ்சித் துண்டு சேர்க்கவும் 3️⃣ 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும் 4️⃣ வடிகட்டி வெந்நீராக குடிக்கவும் ☕ --- 🌞 காலை வெறும் வயிற்றில் குடித்தால்: ✅ நெஞ்செரிச்சல் தணியும் ✅ அல்சர் பிரச்சனை குறையும் ✅ வாயு வெளியேறி வயிறு லேசாகும் ✅ செரிமானம் சீராகும் இது மருந்து அ...