முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுடு தண்ணீர் அதிகமாக குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....!!

 (சுடு தண்ணீரை அதிகமா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்) மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அவை தான் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை, உடலில் இருந்து வெளியேற்ற பயன்படுகிறது. அதிலும் சில மக்கள் குளிர்ந்த நீரைத் தான் அதிகம் குடிக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் அவற்றை விட சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நன்மைகளும் சுடு நீரைப் பருகுவதனால் உள்ளது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்… * சுடு தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது. * இன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஈஸியான மருத்துவ செ...

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..!!

 உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்திவாய்ந்த எளிய வழி..!! உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்திவாய்ந்த எளிய வழி.. தேவையான பொருள்கள்…. 1.நல்லெண்ணெய் 2.பூண்டு 3.மிளகு செய்முறை: நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விடவேண்டும்….. 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்…. மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்…. இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும்என்று வந்தால் ம...

பெண்களின் தினசரி நலத்திற்கான 7 முக்கிய வைட்டமின்கள் எந்த உணவிலிருந்து கிடைக்கும்?

 பெண்களின் தினசரி நலத்திற்கான 7 முக்கிய வைட்டமின்கள் – எந்த உணவிலிருந்து கிடைக்கும்? 1️⃣ வைட்டமின் D (Vitamin D)  எலும்பு பலம், மனநிலை, ஹார்மோன் சமநிலை — இதற்கெல்லாம் Vitamin D முக்கியம். ☀️ ஆதாரம்: காலை 7–9 மணிக்குள் 15 நிமிடம் வெயில் + முட்டை, மீன், பால். 2️⃣ வைட்டமின் B12 (Vitamin B12) 💪 நரம்பு நலம் & ரத்த உற்பத்திக்குப் பயன்படும். குறைவாக இருந்தால் சோர்வு, முடி உதிர்வு வரும். 🥚 ஆதாரம்: முட்டை, தயிர், பால், சோயா பால், பன்னீர். 3️⃣ வைட்டமின் C (Vitamin C) 🍊 இரும்புச் சத்து உட்கரிதலை மேம்படுத்தி, தோல் & நோயெதிர்ப்பு சக்தி உயர்த்தும். 🍋 ஆதாரம்: நெல்லிக்காய், எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு, கொய்யா. 4️⃣ வைட்டமின் E (Vitamin E) 💆‍♀️ தோல், முடி மற்றும் ஹார்மோன் நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட். 🌰 ஆதாரம்: பாதாம், வால்நட், சூரியகாந்தி விதை, அவகாடோ. 5️⃣ வைட்டமின் A (Vitamin A) 👀 கண் நலத்துக்கும், இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் உதவும். 🥕 ஆதாரம்: காரட், பீட்ரூட், பசலைக் கீரை, பப்பாளி. 6️⃣ வைட்டமின் B6 (Vitamin B6) 🌸 மாதவிடாய் முன் ஏற்படும் மனஅழுத்தம், சோர்வு, mood swings க...

எந்த நோயும் நெருங்காமல் இருக்க இதை மட்டும் சூப் செய்து குடியுங்கள்...!

 (3 நாட்களுக்கு தொடர்ந்து இந்த ஒரு சூப் குடித்தாலே போதும்! எந்த நோயும் உங்கள நெருங்காதாம்..!) வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம். தேவையான பொருட்கள்: சீரகம் – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பட்டை – சிறிதளவு வெள்ளை பூண்டு – 10 பற்கள் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தனியா – சிறிதளவு கிராம்பு – 7 தண்ணீர் – 750 ml உப்பு – தேவையான அளவு சூப் செய்முறை : ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இ...

இன்றே முயற்சி செய்து பாருங்க...!

இன்றே முயற்சி செய்து பாருங்க..!! குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அடிக்கடி வரும் இடைவிடாத இருமல், தொண்டை வலி, குளிர் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு அற்புதமான நாட்டு மருந்து!  தேவையான பொருட்கள்: - வெற்றிலை – 2 இலை  - இஞ்சி – 1 அங்குல அளவு  - சுக்கு – ½ டீஸ்பூன் - மிளகு – 5 கற்கள் - தண்ணீர் – 1 கப் (150 ml) தயாரிக்கும் முறை: 1️⃣ வெற்றிலை, இஞ்சி, சுக்கு, மிளகு ஆகியவற்றை ஒன்றாக நன்றாக அரைக்கவும். 2️⃣ அதை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைக்கவும். 3️⃣ 5–7 நிமிடங்கள் கொதித்து வந்தவுடன் வடிகட்டி வைக்கவும். பயன்படுத்தும் முறை: - பெரியவர்கள்: காலை, மாலை தலா 2 டேபிள் ஸ்பூன் (30 ml) அளவு குடிக்கவும். - குழந்தைகள் (5 வயதுக்கு மேல்): காலை, மாலை தலா 1 டீஸ்பூன் (5 ml) அளவு குடிக்கவும். இது: இருமல், குளிர், தொண்டை வலியை விரைவாகக் குறைக்கும். உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 100% இயற்கையானது, பக்க விளைவுகள் எதுவும் இல்லை. சனி, குளிர், இருமல் தொல்லைகளுக்கு சிறந்த நாட்டு மருந்து — “வெற்றிலை ஜூஸ்!”